திலீபனின் நினைவுத் தூபி நேற்று சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.
யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை சிரமதானம் செய்யும் பணிகள் இடம்பெற்றுள்ளது. யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபி நேற்று சிரமதானம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான இராசையா பார்த்தீபன் எனும் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து ஈழப் போர்களில் பங்குபற்றியவர். அத்துடன், ஈழத்தில் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவத்தின் கொடுமைகளை எதிர்ப்பது உள்ளிட்ட … Continue reading திலீபனின் நினைவுத் தூபி நேற்று சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed